அங்கம்பாக்கம் பள்ளியில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகை தந்த மாணவ–மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு
மேலும், சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில், VAO ஜெயலட்சுமி அவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி மாணவ–மாணவிகள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments