ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழாவில் அறுசுவை உணவளிப்பு -காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சி
காஞ்சிபுரம் :
🎉 விழாவின் ஒரு பகுதியாக, காந்தி சாலை முழுவதும் காங்கிரஸ் கொடிகள் ஏற்றப்பட்டு, கர்மவீரர் காமராஜர் திருவருட் சிலைக்கு பிரமாண்டமான மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் காங்கிரஸ் கொடி ஏற்றிவைத்து பிறந்த நாள் விழா நடைபெற்றது.
🎤 மாநகரத் தலைவர் திரு நாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்த அறுசுவை உணவு வழங்கும் செயல்பாடு மாநகராட்சி துணை மேயர் திரு குமரகுருநாதன் அவர்களின் சிறப்பு ஏற்பாட்டில் நடைப்பெற்றது.
👥 விழாவில் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜி.வி. மதியழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி விழாவை சிறப்பித்தார்.
பங்கேற்ற முக்கியத் தலைவர்கள்:
No comments
Thank you for your comments