Breaking News

உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்கள்.




No comments

Thank you for your comments