Breaking News

₹500, 200, 100 ரூபாய் நோட்டு கட்டுகள் (மொத்தம் ₹2.25 கோடி) லாட்டரி மன்னன் நாகராஜ் வீட்டில் சிக்கியது!



கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி  லாட்டரி மன்னன் நாகராஜ் வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில் வீட்டின் படுக்கையறை, அலமாரி என பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 500, 200,100 ரூபாய் நோட்டு கட்டுகள் (மொத்தம் ₹2.25 கோடி) மற்றும் லாட்டரி சீட்டுகள் சிக்கியது.






No comments

Thank you for your comments