காலச்சக்கரம் செய்தி எதிரொலி - உயிர் பலி வாங்கிய வேகத்தடை அகற்றம்
திருவள்ளூர் :
இந்த செய்தியின் எதிரொலியாக, இன்று காலை பட்டாபிராம் போக்குவரத்து காவலர்கள் அதிரடியாக அந்த வேகத்தடையை முற்றிலுமாக அகற்றினர்.
இதற்காக அப்பகுதியில் உள்ள கிராம மக்களும், வாகனத்தில் செல்வோரும் போக்குவரத்து காவலர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்தனர்.
காலச்சக்கரம் நாளிதழ் செய்தி வாயிலாக ஏற்பட்டுள்ள மாற்றத்திற்காகவும், சமூகத்தில் நிகழும் நல்ல மாற்றங்களுக்கு முக்கிய பங்காற்றியதற்காகவும் உண்மையை உரக்கச்சொல்லும் "காலச்சக்கரம்" நாளிதழ்க்கு நன்றியை தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கை, புறநகர் பகுதிகளில் நடக்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் மக்கள் வலிமையுடன் முன்னேறுவது எவ்வாறு சாத்தியமென காட்டுகிறது.
🔥 Also Read : தொடர்புடைய செய்தி Click here வேகத்தடையால் உயிரிழப்பு - சோகத்தில் கிராம மக்கள்
🔥 அறிவிப்பு:
No comments
Thank you for your comments