ஆவடி காவல் ஆணையரகத்தில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தில் 78 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறந்த காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது காவலர் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி தேசிய கொடியை ஏற்றி ஆவடி காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.
No comments
Thank you for your comments