Breaking News

கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம் - அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், திருவாசி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாமினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஸ்ரீதர், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கணபதி மாறன், மாவட்ட நகர் ஊர் அமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments