Breaking News

காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அலுவலராக மு. கலைவாணி பொறுப்பேற்பு

 



காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அலுவலராக  திருமதி. மு. கலைவாணி பணியில் சேர்ந்துள்ளார்.  இதற்கு முன் திருவண்ணாமலை துணை ஆட்சியர் பயிற்சியில் இருந்தார். 

No comments

Thank you for your comments