Breaking News

கழிவு நீரை சேகரிப்பது தொடர்பான பயிற்சி வகுப்பு

சேலம், அக்.1-

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில்  கழிவுநீர் தொட்டியிலிருந்து பாதுகாப்பான முறையில் கழிவு நீரை சேகரிப்பது தொடர்பான ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.



இப்பயிற்சி வகுப்பில்  சேலம், நாமக்கல் மாவட்ட பேரூராட்சி அலுவலர்கள்,  இரண்டாம்நிலை அலுவலர்கள் மற்றும்    கழிவுநீர் ஊர்தி பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.


🔥  கிராம சபை - முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லும் சுவாரஸ்யமான வரலாறும்.. வேண்டுகோளும்..


No comments

Thank you for your comments