Breaking News

புதிய பள்ளிக்கூடம் கட்டுமான பணிகளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மலர்கொடி குமார் ஆய்வு

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், திருபுட்குழி ஊராட்சியில், பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாடு நிதியின் கீழ் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பள்ளிக்கூடம் கட்டுமான பணிகளை,  காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்  மலர்கொடிகுமார் அவர்கள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

 

உடன் மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் மகாவீர்சந்த், கழக நிர்வாகிகள்:- சமையல் ரவி, சைதர்அலி, ஜானகிராமன், பார்த்தசாரதி, அன்பரசு,பெறியாளர் சகுந்தலாதேவி, வேலுஉள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்...


No comments

Thank you for your comments