Breaking News

மானாம்பதி அரசு மேல்நிலை பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

உத்திரமேரூர் ஒன்றியம். மானாம்பதி அரசு மேல்நிலை பள்ளியில் முதல்வர் அவர்களின் ஆணைக்கினங்க மாணவ மாணவியருக்கு  கழக அரசு இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.  சட்ட மன்ற உறுப்பினர் க.சுந்தர்  மிதிவண்டிகளை வழங்கினார்.

இவ்விழாவில் ஒன்றிய குழு தலைவர் திருமதி.ஹேமலதா ஞானசேகரன்... ஒன்றிய துணைதலைவர் திருமதி வசந்தி குமார்.. பேரூராட்சி தலைவர். பொன்.சசிகுமார்.. இர.நாகன்..மானாம்பதிஒன்றியகுழு உறுப்பினர்.. சுகுணா சுந்தரராஜன்.. மானாம்பதி ஊராட்சி தலைவர்.. ராதா நடேசன்.. துணை தலைவர் தரணிபிரகாஷ்.. பெருநகர் தலைவர். எஸ்.வடிவேலு.. கவுன்சிலர்.. எஸ்.தயாளன்.. வே.தாண்டவ மூர்த்தி. தக்கார் கிளைசெயலாளர் கள்.மு.ரமேஷ்... கு.பிரபு கி.கன்னியப்பன். என்.டி.சரவணன்.... க. உதயபாஸ்கர்.. ச.தவமணி. பாஎன்.பிரவீன்குமார். பள்ளிமேலாண்மை குழுதலைவர் திருமதி. தாமரைசெல்வி ரமேஷ். பால்பாண்டி.. கண்டிகை தாமஸ்.. ஒன்றிய அவை தலைவர். த.சுப்புராயன்.. விசூர் தலைவர் மூர்த்தி இளைஞரணி ஒன்றிய நிர்வாகிகள். ஆதிநாராயணன்..கு.சரவணன்..விசூர்... புருஷோத்தமன் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






No comments

Thank you for your comments