இன்று (22.08.2023) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ், 12 நாள் பேரிடர் காலப் பயிற்சி முடித்த தன்னார்வலர்களுக்கு 15 வகையான பேரிடர் காலத்தில் உதவும் மீட்பு உபகரணங்களை கொண்ட தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்
No comments
Thank you for your comments