மறைந்த திமுக தொண்டர் எம்.சுப்பிரமணியன் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் அவர்களின் தந்தையும் மாவட்ட ஊராட்சி து.தலைவர் நித்யாவின் மாமனாரும்மான மறைந்த திமுக தொண்டர் எம்.சுப்பிரமணியன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் MLA அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ,சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன், மாநகர செயலாளர் சி.கே.வி.தமிழ்செல்வன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட PP குற்றவியல் வழக்கறிஞர் கார்த்திகேயன்,ஒன்றிய செயலாளர்கள் க.குமணன், பி.எம்.பாபு ,மாநகர துணை செயலாளர்கள் ஏ.எஸ்.முத்துசெல்வம், வ.ஜெகன்நாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.யுவராஜ், பகுதி செயலாளர்கள் திலகர்,எஸ்.சந்துரு, சு.வெங்கடேசன், மலர்மன்னன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செல்வி, கிரி, பிரகாஷ், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் மாரிமுத்து, இளஞ்செழியன், எஸ்.வி.ரமேஷ், கருணாகரன், பி.என்.ரவி,சசிகுமார், சி.எஸ்.விஜி, மகேந்திரன், நவீன் சிவாஜி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி உள்ளிட்ட மாவட்ட-மாநகர-பகுதி-ஒன்றிய கழகத்தை சார்நத் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள்,வட்ட கழக நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சார்ந்த நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், நண்பர்கள், குடும்பத்தினர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments