Breaking News

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் எம்எல்ஏ க.சுந்தர்


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் காவனூர் புதுச்சேரி, களியாம்பூண்டி ஆகிய இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான  க. சுந்தர்  திறந்து வைத்தார்.




இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் கெ. ஞானசேகரன், பேரூர் கழக செயலாளர் என். எஸ். பாரிவள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன்,பேரூராட்சி மன்ற தலைவர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பி. சசிகுமார், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் உத்தரமேரூர் கே.தயாளன், காஞ்சிபுரம் தொழிற்சங்க மண்டல துணை அமைப்பாளர் திரு து.சுந்தர், ஒன்றிய கழக அவைத் தலைவர் தா.சுப்பராயன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆதிநாராயணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளைக் கழக செயலாளர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


No comments

Thank you for your comments