Breaking News

தனியார் 'இ'-சேவை மையம் அமைத்திட அரிய வாய்ப்பு.... விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவள்ளுர் மாவட்டத்தில்  கிராமந்தோரும் தனியார் 'இ'-சேவை மையம் அமைத்திட அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கிராமப்புற தொழில் முனைவோர், மாற்றுத்திறனாளிகள். பெண்களுக்கு முன்னுரிமை அளித்து புதிய  உரிமம் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 


இவ்விண்ணப்பத்தினை மாற்றுத் திறனாளிகள்  https://tnesevai.tn.gov.in  மற்றும் https://tnega.tn.gov.in என்ற இணையதளங்களில் வருகின்ற 18.07.2023-க்குள் சமர்ப்பிக்குமாறு திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி  ஜான் வர்கிஸ்.,இ.ஆ.ப., அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவள்ளுர்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 

கடன் செயலி (LOAN APP) மோசடி 

No comments

Thank you for your comments