கோவிந்தவாடி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார் எம்எல்ஏ எழிலரசன்
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி கோவிந்தவாடி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கழக மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி வி எம் பி எழிலரசன் BE.,BL.,MLA அவர்கள் துவக்கி வைத்தார்.
உடன் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு பாபு ஒன்றிய குழு தலைவர் திரு தேவேந்திரன் வி பழனி வெங்கட்ராமன் கவித்தா டில்லிபாபு கே ஆறுமுகம் திருஞானசம்பந்தம் கே பார்த்திபன் ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி சுனித்தாபாபு மாவட்ட மாணவர் அணி ஆனந்தன் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிதா மகேந்திரன் தனலட்சுமி ஜெயவேல் அருள்முருகன் மற்றும் ஏழுமலை கே பாண்டுரங்கன் ஆ கே சசி திபம் சுரேஷ் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments