நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் எம்எல்ஏ எழிலரசன்
காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள ஆரிய பெரும்பாக்கம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கழக மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி வி எம் பி எழிலரசன் BE.,BL.,MLA அவர்கள் துவங்கி வைத்தார்.
உடன் ஒன்றிய செயலாளர் பிஎம் குமார் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார் தலைமைச் செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார் இளஞ்செழியன் தேவராஜ் முரளி வரதன் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments