Breaking News

மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை தொடர்ந்து பெற ஆதார் எண் சமர்பித்தல் அவசியம்

 காஞ்சிபுரம்   மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வங்கியின் மூலம்  ரூ.2000/-தொடர்ந்து பெற வேண்டுமாயின் மாற்றுத்திறனாளிகள்  ஆதார் எண் சமர்பித்தல் அவசியம்  என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி., ..அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வழியாக மனவளச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகடுமையாக பாதிக்கபட்டவர்முதுகு தண்டுவடம் பாதிக்கபட்டடோர்தொழுநோயால் பாதிக்கபட்டவர்மற்றும் தசைசிதைவு நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையானது நாளது வரை மாதந்தோரும்  ரூ.2000/-அவர்களது வங்கி சேமிப்பு கணக்கில் அனுப்பபட்டு வருகிறது.

 

தற்போது பயனாளிகளில் சுய விவரங்களான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை நகல்குடும்ப அட்டை நகல்ஆதார் அட்டை நகல்வங்கி புத்தக நகல் புகைப்படம்-மனவளர்ச்சி குன்றியோரயிருப்பின் பெற்றோர்ருடன் இணைந்த புகைப்படம்-தனித்துவம் வாய்ந்ததேசிய அடையாள அட்டை (UDID) பெற்றுயிருப்பின் அதன் நகல்  ஆகிய சான்றுகளை அரசுக்கு சமர்பிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

 

தாங்கள்  டிசம்பர்-2022 மாதம் வரை பராமரிப்பு உதவித்தொகை பெற்றுஜனவரி-2023 மாதம்  உதவித்தொகை பெறபடாதவர்கள் மட்டும்பராமரிப்பு உதவிதொகை தொடர்ந்து பெறவேண்டுமாயின் தாங்கள் உடனடியாக மேற்கானும் சான்றுகளை,  இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்தரைதளம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காஞ்சிபுரம் (அலுவலக தொலைபேசி எண்:-044-29998040 என்ற அலுவலகத்தில் 17.02.2023 வெள்ளிகிழமைக்குள் சமர்பித்து தங்களுக்கான பராமரிப்பு உதவித்தொகையினை பெற்று பயனடைய வேண்டுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்திஇ.ஆ.ப.அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

 

வெளியீடுசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர்காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments