Breaking News

சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மனுக்கள் மீதான அரசு அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மனுக்கள் மீதான அரசு அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது




No comments

Thank you for your comments