நாளை(02-07-2022) காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு
காஞ்சி 110/33-11 கே.வி துணை மின் நிலையம் மற்றும் 33/11கே.வி துணை மின் நிலையங்கள் - மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வரும் 02.07.2022 சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரத்தை சுற்றியுள்ள சில பகுதிகளான
ஒலிமுகமதுப்பேட்டை
வெள்ளைகேட்,
கீழம்பி,
சிறுகாவேரிப்பாக்கம்,
நெட்டேரி,
சி.வி.எம். நகர்,
ஜே.ஜே.நகர்,
புதுநகர்,
ஈஞ்சம்பாக்கம்,
விஷகண்டிகுப்பம்,
மோட்டூர்,
செம்பரம்பாக்கம்,
செட்டியார்பேட்டை,
பொன்னேரிக்கரை,
அன்னை தெரசா நகர்,
ஆரியபெரும்பாக்கம்,
புதுபாக்கம்,
பெரியகரும்பூர்,
மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 02.07.2022 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 05.00 மணி வரை மின் தடை ஏற்படும்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments