Breaking News

சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோனேரிகுப்பம் ஊராட்சி சத்தியா நகர் மற்றும் சண்முகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணியை மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்த நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திருமதி.நித்யா சுகுமார் அவர்கள் கலந்துகொண்டார்...

இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் திருமதி.மலர்கொடி குமார்,கோனேரிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.சைலேஜா சேகர்,ஒன்றிய செயலாளர் திரு.பி.எம்.குமார்,மாவட்ட பிரதிநிதி திரு.எம்.எஸ்.சுகுமார்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் திரு.ராம்பிரசாத்,திருமதி.ஆதிலட்சுமி ரவி,வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த கழகத்தினர் திரு.கே.பி.ராதாகிருஷ்ணன்,தூசி பாலிடெக்னிக் தாளாளர் திரு.சசிகுமார்,திரு.எஸ்.வி.ரமேஷ் உள்ளிட்ட கழகத்தினர் உடனிருந்தனர்.







No comments

Thank you for your comments