Breaking News

காஞ்சிபுரத்தில் மண்டல அளவிலான கிரிக்கெட் லீக் (TCL) போட்டி

திமுகழக இளைஞரணி சார்பில் காஞ்சிபுரத்தில் மண்டல அளவிலான நடைபெறும் தலைவர் கிரிக்கெட் லீக் (TCL) கிரிக்கெட் போட்டியை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் / சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகர செயலாளர்  சன்பிராண்ட் கே.ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய செயலாளர்கள் டி.குமார், பி.எம்.குமார், க.குமணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் அப்துல் மாலிக், பிரபு, துணை அமைப்பாளர்கள் யுவராஜ், மணி, பால்ராஜ், மாநகர வைத்தலைவர் எஸ்.சந்துரு, மாநகர துணை செயலாளர் வ.ஜெகன்நாதன், சுரேஷ், கிரிகிருஷ்ணன், எஸ்.வி.ரமேஷ், புவனகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






No comments

Thank you for your comments