சபரி கார்த்திகேயன் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் கோதவாடி ஊராட்சியினர்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பெரிய நெகமம் பேரூராட்சியில் வெற்றி பெற்ற நெகமம் நெப்போலியன் கே.வி.கே அவர்களின் பேரன் சபரி கார்த்திகேயனுக்கு,
கோதவாடி ஊராட்சியின் சார்பாகவும் திமுக கிளைக் கழக சார்பாகவும் மூத்த அரசியல்வாதியுமான கே.எம்.மயில்சாமி, கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர் ரத்தினசாமி, கப்பளாங்கரை தலைவர் செந்தில், கிளைச் செயலாளர் இளங்கோ, கிளைச் செயலாளர் சின்னு என்கின்ற ஜெயக்குமார் , மூன்றாம் வார்டு உறுப்பினர் இந்திராணிராஜ்குமார், நான்காம் வார்டு உறுப்பினர் சிவகுமார் மற்றும் பேக்கரி செல்வம் கார்த்திபாலன் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments