பகவான் மாஹாவீரர் ஜனனம் கல்யாணக் விழாவில் மேயர் மாஹாலஷ்மி யுவராஜ் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஜெயின் சங்கம் சார்பாக இன்று நடைபெற்ற பகவான் மாஹாவீரர் ஜனனம் கல்யாணக் விழாவில் மேயர் மாஹாலஷ்மி யுவராஜ் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
ஜெயின் சமூகத்தினர் முக்கிய வீதிகள் வழியாக மஹாவீரரின் போதனைகளை போற்றி ஊர்வலம் வந்தனர் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் 5000க்கும் மேற்பட்டவர்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகர ஜெயின் சங்க நிர்வாகிகள் ரிஷப், கௌதம், ராஜேஷ்குமார் ஜெயின் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.
No comments
Thank you for your comments