அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இன்று (24.03.2022) புதிய புறக்காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதை பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ம.சுதாகர் மற்றும் காவல் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments