நகைக்கடன் தள்ளுபடிகான சான்றிதழ் பயனாளிகளுக்கு வழங்கல்...
காஞ்சிபுரம் வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கோவிந்தவாடி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடிகான சான்றிதழ் பயனாளிகளுக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் அவர்கள் வழங்கினார்.
உடன் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு எஸ் பி பூபாலன் அவர்கள் ஒன்றிய பொருந்தலைவர் திரு தேவேந்திரன் அவர்கள் மாவட்ட கவுன்சிலர் திருமதி ராஜலட்சுமி அவர்கள் அவைத்தலைவர் திரு பழனி மு வேதாசலம் படுநெல்லி பாபு டில்லி பார்த்திபன் ஆறுமுகம் ஆனந்தன் சுரேஷ் ஒன்றிய கவுன்சிலர் ராம் பிரசாத் ஒன்றிய நிர்வாகிகள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments