Breaking News

ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கும் பணி

 காஞ்சிபுரம் மாநகராட்சி 43 வது வட்டத்தில் சம்பந்தமூர்த்தி அவன்யூவில் புதிய பூங்கா ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணியை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்  சி.வி.எம்.பி.எழிலரசன்  துவக்கி வைத்தார். 

உடன் காஞ்சிபுரம் நகர செயலாளர்  சன்பிராண்டு கே ஆறுமுகம் அவர்கள் மேயர்  மகாலட்சுமி யுவராஜ் அவர்கள் அவைத்தலைவர் சந்துரு அவர்கள் துணை செயலாளர் ஜெகன் கவுன்சிலர்கள் வி.ராமகிருஷ்ணன் காஞ்சிபுரம் ஒன்றிய கவுன்சிலர்  ராம் பிரசாத், மாநகராட்சி ஆணையர் நாராயணன் அவர்கள் மாநகராட்சி பொறியாளர்  கணேசன் அவர்கள் உதவி பொறியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments