பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் ஆட்சியர் ஆர்த்தி...
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (27.2.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.
உடன் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.கல்பனா மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர்.
No comments
Thank you for your comments