போலியோ தடுப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாமை எம்.பி., செல்வம் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாமினை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ,M.Com.,M.Phil.,LLB அவர்கள் துவக்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்...
No comments
Thank you for your comments