Breaking News

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாமன்ற உறுப்பினர் ஞானதீபம்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த பேரூராட்சி தேர்தலில் நசியனூர் பேரூராட்சியின் 14 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமதி தீபம் என்கிற ஞானதீபம்,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவெரா திருமகன் அவர்களை சந்தித்து வெற்றி சான்றிதழை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.  

அதேபோல்   வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களையும் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.




No comments

Thank you for your comments