Breaking News

அரண்மனை நகர் என்ற பெயரில் புதிய வீட்டு மனைகள் விற்பனை தொடக்க விழா

ஈரோடு: 

பெருந்துறை,   சிறுவலூர் பகுதியில்    அரண்மனை நகர் என்ற பெயரில் புதிய வீட்டு மனைகள் விற்பனை தொடக்க விழா  பிரம்மாண்டமாக நடைபெற்றது.  

இந்த அரண்மனை நகர் பெருந்துறையில் இருந்து கோபி செல்லும் சாலையில் சிறுவலூர் அருகில் அமைந்துள்ளது. 

இந்த தொடக்க விழாவை  சிறுவலூர் முன்னாள்  பஞ்சாயத்து தலைவரும்  கோபி திமுக ஒன்றிய கழக செயலாளருமான  முருகன் அவர்கள் துவக்கி வைத்தார்.  


இதில்  சிறப்பு விருந்தினராக கே.எம்.சி.ஹெச்.மருத்துவமனையின் தலைமை மருத்துவர்  மோகன் அவர்கள்  கலந்து கொண்டார்.

இந்த தொடக்க விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments