Breaking News

எருது விடும் பாதுகாப்பு சங்கம் ஆலோசனை கூட்டம்

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடியில் எருது விடும் பாதுகாப்பு சங்கத்தினர் நடத்திய ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.

இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதில் வரும் ஜனவரி மாதம் முதலிருந்து காளை விடும் திருவிழா நடைபெற உள்ளது.

இதில் முக்கிய அம்சங்களான ஒரு அட்டைக்கு ஒரு காளை மட்டுமே விடவேண்டும். அதேபோல் ஒவ்வொரு காளையும் மூன்று சுத்துக்கள் விட வேண்டும்  என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

No comments

Thank you for your comments