Breaking News

விருப்ப மனுக்கள் அளித்த கழகத்தினரிடம் நேர்காணல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தலின்படி, மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் அதிமுக புறநகர் (கி) மாவட்ட கழக  செயலாளருமான, சி.மகேந்திரன் அவர்களின் தலைமையில், எதிர்வரும் நகர்ப்புற உள்ளட்சிதேர்தலில் மடத்துக்குளம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் தேர்தலில் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்த கழகத்தினரிடம் நேற்று (27/1/2022) மாவட்ட கழக அலுவலகத்தில்   வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.




No comments

Thank you for your comments