Breaking News

சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் மாநகராட்சி ஆணையர்

 திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி ஆணையர்  மாநகராட்சி அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினர்.

மேலும், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் பணியாளர்கள் மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.




No comments

Thank you for your comments