திருப்பூர் குமரன் திருவுருவ சிலைக்கு 90 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு...
ஈரோடு :
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் திருவுருவ சிலைக்கு 90 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்தும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து பராளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
No comments
Thank you for your comments