Breaking News

திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் சார்பாக உயிரிழந்த SSI பூமிநாதன் குடும்பத்துக்கு ரூபாய் 5,50,600/- வழங்கல்


கடந்த 21.11.2021 அன்று பணியிலிருக்கும்போது கொலை செய்யப்பட்ட திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்  பூமிநாதன் அவர்கள் குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் சார்பாக ரூபாய் 5,50,600/- ஐ,   30.11.2021ம் தேதி அன்று இரவு பொன்னேரி அணைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி மகிதா ஆணி கிறிஸ்டி அவர்கள் திருச்சியில் அவரது இல்லத்திற்கே நேரில் சென்று அன்னாரது மனைவி மற்றும் மகனிடம்  வழங்கினார்.

No comments

Thank you for your comments