ஜூடோ மாநில அளவிலான விளையாட்டு போட்டி
வேலூர்:
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய ஜூடோ மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் சீமான் 100 கிலோ எடைப்பிரிவில் முதலாம் இடத்தைப் பிடித்தார். இவர் ரூபாய் 1,00.000 லட்சத்தை பரிசாகப் பெற்றார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஜனனி அவர்கள் 52 கிலோ எடைப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்று ரூபாய் 75000 பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர்களை மாநில விளையாட்டு வீரர் மனோகர் அவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இவர்களுக்கு பயிற்சி அளித்த வேலூர் மாவட்டம் ஜூடோ சங்கம் செயலாளர் கராத்தே சக்திவேல். மற்றும் மகேஷ். அறிவொளி.ஆகியோர் உடனிருந்தனர்
No comments
Thank you for your comments