டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு... திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 65 ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றிய நகர கழகம் சார்பில் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோம சுந்தரம் தலைமையில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
உடன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம் , நகர செயலாளர் என். பி. ஸ்டாலின், நகர பொருளாளர் ராஜசிம்மன், திருவள்ளூர் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் வாசு, பிரவீன், ஒரிக்கை பிரேம்குமார் உள்ளிட்டோர் உள்ளனர்
No comments
Thank you for your comments