Breaking News

வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக ராஜேஷ் கண்ணா பதவி ஏற்பு

வேலூர், டிச.1-

வேலூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ராஜேஷ் கண்ணா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ராஜேஷ் கண்ணா இன்று பொறுப்பு ஏற்று  கொண்டார். ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் சென்னை காவல் நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்டள்ளார்.

No comments

Thank you for your comments