அண்ணல் பாபா சாஹிப் டாக்டர். அம்பேத்கர் நினைவிடத்தில் அஞ்சலி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா அவர்கள் கடந்த 22/12/2021 அன்று மும்பை சென்றிருந்த போது சட்டமேதை அண்ணல் பாபா சாஹிப் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் நினைவிடமான மும்பை சிவாஜி பார்க்கில் உள்ள புண்ணிய பூமி சென்று அங்கே மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார்.
| Click here to more view 👆 about LVS EYE Hospital Facility |
பின்னர் அங்குள்ள புத்த பிக்கு அவர்களின் பிரார்த்தனையில் கலந்து கொண்டு நினைவிட வரலாற்றை கேட்டறிந்தார்.
No comments
Thank you for your comments