ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை
திருப்பூர்:
செய்தித்துறை அமைச்சர் அவர்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் முன்னிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 4, வார்டு 57, முருகம்பாளையம், தந்தை பெரியார் நகர் பிரதான சாலையில் இன்று (24/12/21) மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ 60 லட்சம் மதிப்பீட்டில் பூமிபூஜை விட்டு பணிகளை துவக்கி வைத்தார்.
No comments
Thank you for your comments