Breaking News

பெண்ணை கேலி செய்த 5 பேர் கைது...


வேலூர் சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை அடிக்கடி சில நபர்கள் கேலி செய்தனர். இதையடுத்து அந்த பெண்ணின் அண்ணன் ஏன் கேலி செய்கிறாய் என தட்டிக்கேட்டதால், கேலி செய்த தாமு, வெங்கட், ஜீவானந்தம், சாய்ராம், யுவராஜ் ஆகியயோர் ஒன்றிணைந்து தாக்கினர்.  இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பாகாயம் காவல் உதவி ஆய்வாளர் ஜி.ரவிச்சந்திரன் மேற்படி ஐந்து நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர்.


No comments

Thank you for your comments