காஞ்சிபுரம் மாநகராட்சி திமுக 20 வது வட்டக் கழக ஆய்வுக் கூட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சி திமுக 20 வது வட்டக் கழக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற 20வது வட்ட ஆய்வுக் கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் கழக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ.,, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ. சேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி.சீனிவாசன், நகரக் கழக நிர்வாகிகள், சந்துரு. ஜெகநாதன் வெங்கடேசன், யுவராஜ், அபுசாலி மாவட்ட பிரதிநிகள், வட்ட செயலாளர்கள் காசிம் பாஷா, இளங்கோவன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கமருன்னிசா ஜாபர் கழக அணிகளின் மாவட்ட, நகர, வட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் வட்ட கழக நிர்வாகிகள் உட்பட கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments