ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு
ஈரோடு. நவ. 28-
ஈரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு மாணிக்கம்பாளையத்தில் நடைபெற்றது .
இந்த மாநாட்டில் ஸ்டாலின் குணசேகரன் அவர்களும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மேலும் நடைபெற்ற இந்த கிளை மாநாட்டில் மாநில , மாவட்ட , மாநகர கிளையைச் சார்ந்த தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர் .
No comments
Thank you for your comments