Breaking News

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி கைது

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், பல்வேறு கொலை முயற்சி மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி தனபால் (24) த/பெ.ஆறுமுகம், லாலாகுட்டை தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம் என்பவர் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் 27.11.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr. ஆர்த்தி  அவர்கள் மேற்படி எதிரிகளை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments

Thank you for your comments