சட்ட நாளை முன்னிட்டு வழக்கறிஞர் அசோசேஷன் சார்பில் இரத்த தானம்
காஞ்சிபுரம்:
இன்று (26/11/2021) சட்ட நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வழக்கறிஞர் அசோசேஷன் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு இரத்ததான முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
நமது கழக மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் அவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் அரசு மருத்துவக் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments