காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கந்தசஷ்டி திருமண விழாவில் எம்.எஸ்.சுகுமார், அவர்கள் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
No comments
Thank you for your comments