Breaking News

79 வது வார்டில் போட்டியிட நாட்டாமை சகா (எ)சஹாப்தீன் விருப்ப மனு

கோவை :

கோவை மாவட்டம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா   எஸ். பி வேலுமணி அவர்களின் வாழ்த்துக்களுடன், கோவை மாநகராட்சி 79 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அ.தி.முக சார்பாக போட்டியிட நாட்டாமை சகா (எ)சஹாப்தீன் விருப்ப   மனு கொடுத்தார். 

உடன் கழக நிர்வாகிகள்,79 வார்டு உறுப்பினர்கள் , வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments