கருப்படைதட்டடை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு
கருப்படைதட்டடை ஊராட்சி மன்றத் தலைவராக எஸ்.எம்.பொன்னா (எ) வெங்கிடேசன் பதவி ஏற்றுக் கொண்டார்.
வார்டு உறுப்பினர்கள் எம்.பிரபு, வி.பிரபு, கலைவாணி, ஜெயந்தி, சத்யா, ஜோதி, லோகநாதன், நந்தினி, பூங்கொடி ஆகிய அனைவரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
விழாவில் அதிகாரிகள், பொது மக்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் பொது மக்கள் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.
No comments
Thank you for your comments