Breaking News

உதவி ஆய்வாளர் பிரசன்னா உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார் டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை:

சென்னை வண்டலூர் ஒயர்லெஸ் பிரதிபலிப்பு நிலையத்தில்  (Wireless repeater station) பணிபுரிந்து வந்த தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் பிரசன்னா அவர்கள் 18.10.2021 ஆம் தேதி அன்று இரவு தமிழ்நாடு காவல்துறை தலைமை இடத்திலிருந்து, காமராஜர் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


அவரது உடலுக்கு 19.10.2021-ம் தேதி காலை சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர் முனைவர் C.சைலேந்திர பாபு  அவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார் .




No comments

Thank you for your comments